30 ஜூன், 2010

கொரிய பிரதேசத்தில் பதட்டம் அமெரிக்கா-தென்கொரியா கடற்படை பயிற்சிக்கு போட்டியாக சீனா


தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கா கொரிய கடல் பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு போட்டியாக சீனாவும் தன் கடல் எல்லையில் கடற்படை பயிற்சியிலும் ஆயுத சோதனையிலும் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த பயிற்சியும், சோதனையும் 6 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நள்ளிரவு முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதிக்குள் கப்பல்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக