14 ஜூன், 2010

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து விவாதம்

இலங்கையில் நிலவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வரும் எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமை விவாதமொன்று நடைபெறவுள்ளது.

பிரிட்டிஷ் பாராளுமன்ற இணையதளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்படி விவாதம் நடத்தப்படவிருப்பது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாயின் மெக்டொனாக் அறிவித்திருப்பதாக அந்த இணையத் தளம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக