21 ஜூன், 2010

3 வயது, 5 வயது, 8 வயது: ஒரே குடும்பம் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகள் கண்டுபிடிப்பு





குடும்பஸ்தர்களினால் கைவிடப்ப ட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளை ரங்கலை பொலிஸா ரினால் நேற்று கண்டெடு க்கப்பட்டு ள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள தெல்தெனிய - தங்கபுவ எனும் பிரதேசத்தில் வைத்து இக்குழந்தை கள் மூவரும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்ப ட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளும் ஒற்றரை நாகளாக பசியுடன் இருந்த நிலை யிலே பொலிஸார் கண்டெடுத்திருப் பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3, 5, 8 வயதுகளைக் கொண்டு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளுமே தமது பெற் றோரினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக