18 மே, 2010

பதவியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி ,ஐவர் காயம்



பதவியாவில் மின்னல் தாக்கி ஒருவர்பலியானதுடன் இன்னும் ஐவர்காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் குளக்கரையில் இருந்த சமயம் மின்னலினால் தாக்கப் பட்டதாகத் தெரிகிறது.கடந்த சிலவாரங்களாக மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் பலவும் சம்பவித்துள்ளன. இவ்வருடம் இதுவரை 12 பேர் நாடலாவிய ரீதியில் மரணத்தை தழுவியுள்ளனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக