9 மே, 2010

மன்னார் பள்ளிமுனையில் 49 வீடுகள் திறந்துவைப்பு

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் 49 வீட்டுத் திட்டம் இன்று பிற்பகல் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் மேற்படி 49 வீடுகள் அமைக்கபட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. மஹிந்த சிந்தனையின் தேசிய கொள்கைக்கு ஏற்ப வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழினுட்பப் பங்குடன் இவை அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக