5 ஏப்ரல், 2010

மனித உரிமை ஆணைக்குழுவிடம் அனோமா புகார்






ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையானது மனித உரிமை மீறலாகும் என்பதைச் சுட்டிக்காட்டியும் அனோமா பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முற்பகல் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் இதுவரை அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக