5 ஏப்ரல், 2010

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்








ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர், குருநாகலில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபப்டுகிறது.

கொலையை நேரில் பார்த்த இவரது வாகன சாரதி இது தொடர்பாகப் பொலிஸுக்கு நேரடியாகத் தகவல் தந்துள்ளார். இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக