8 ஏப்ரல், 2010

யாழ். மாவட்ட பாதுகாப்பு கடமையில் பொலிஸ்மட்டும் அரச அதிபர்


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்கென பொலிஸார் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களென்றும் இராணுவத்தினர் அழைக்கப்படமாட் டார்களென்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கே. கணேஷ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தேவையின் நிமித்தம் இராணுவத்தினர் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வாக்குச்சாவ டியில் இருந்து 500 மீற்றர் தொலைவிலேயே நிறுத்தப்படுவார்களென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக