8 ஏப்ரல், 2010

தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 பேர் விடுதலை




யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 இளைஞர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 106 பேரில் 41 பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக