8 மார்ச், 2010

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக