26 மே, 2011

இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமரை சந்திக்கிறார் ஜெயா

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிநடந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து பேசுவீர்களா?' என்று கேட் டதற்கு, பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக