8 பிப்ரவரி, 2011

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு


கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, கெத்தாராம பகுதிகளுக்கு நேற்றும் இன்றும் வருகை தந்த இராணுவத்தினர் பதிவு விண்ணப்பங்களைக் கொடுத்து குடும்ப விபரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பின் நிமித்தமே இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக