10 பிப்ரவரி, 2011

இலங்கைக்கு புதிய ரயில் பெட்டிகள்




இந்தியாவில் இருந்து 784 கோடி ரூபா பெறுமதியான அதி நவீன புகையிரத பெட்டிகளில் மூன்று பெட்டிகள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.

இப் புகையிரம் பெட்டிகள் காலி-மாத்தறை அதிவேக புகையிரத சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மொத்தம் 20 தொகுதிகள் இந்தியாவில் இருந்து வரவுள்ளததாக போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக