3 பிப்ரவரி, 2011

கொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் காயம்

கொழும்பு டொக்யார்ட் பகுதில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தவறுதலான வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக