3 பிப்ரவரி, 2011

நெர்டோ – வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் மக்கள் சந்திப்பு.







நெர்டோ அமைப்பு கடந்த 28, 29, 30 – 01 2011 ஆகிய தினங்களில் பாதிக்கபட்ட வடக்கு மக்களுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டது. நெர்டோ அமைப்பின் செயலாளர் திரு செல்வராசா பத்மநாதன் (கே.பி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின்பால் கரிசனை கொண்ட புலம்பெயர் மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டிருந்தனர். முதலாவது நிகழ்வாக, கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள நெர்டோவின் புதிய அலுவலகம் புலம்பெயர் குழுவினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக