3 நவம்பர், 2010

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் : மத்திய வங்கி விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு உன்னிச்சைப்பகுதி மக்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவென ஆடு, மாடு, மற்றும் மீன்பிடி உபகரணங்களை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி அஜித் நிவாட் கப்ரால் வழங்கினார்.

இதன்போது பிரதியமைச்சர் விநாயகமூகீத்தி முரளீதரன் உட்பட பலர் சமூகமளித்திருந்தனர். பலநூறு குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக