7 நவம்பர், 2010

வெலிக்கடை சிறைச்சாலையில் இராணுவம் குவிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு இராணுவம் அழைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை மேற்கொள்ளப் பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது கைதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 42 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் இரணுவப் படைப் பிரிவு இரண்டும் விஷேட படைப் பிரிவும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக