21 செப்டம்பர், 2010

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டுக் கொண்டு கொலை

தனமல்வில பொலிஸ்நிலைய காவலரணில் வைத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தனமல்வில பொலிஸ் காவலரணில் கடைமை புரிந்த மற்றொறு பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியாலே இவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் இது ஒரு காதல் விவகாரமாக இருப்பதாகவும் ஆரம்பக் கட் விசாரணைகள் தெரிக்கின்றன.

மொனராகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக