23 ஜூலை, 2010

தென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க விஜயம்

தென்கொரியாவிற்குச் சொந்தமான கடற்படை போர்க்கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை வந்துள்ள வாங் ஜியோன் என்ற இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் கப்பல் வந்துள்ளதாக கொரியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த மாதத்தில் இந்தியா,பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
undefined

undefined


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக