5 ஜூலை, 2010

ஜி.ஸ்.பி பிளஸ் சலுகை ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தம்

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம் இன்று முடிவு செய்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை சரியான முறையில் பதிலளிக்கத் தவறியமையே இதற்கான காரணம் என ஐரோப்பிய சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேச்சு வார்தைக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக சங்கத்தின் வெளியுறவுகளுக்கான தலைவர் கெத்தரின் எஸ்டன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக