15 ஏப்ரல், 2010

தரை இறங்கியபோது இந்தோனேசிய விமானம் 2ஆக உடைந்தது 20 பேர் காயம்






இந்தோனேசிய நாட்டு விமானம் ஒன்று 100 பயணிகளுடன் அந்த நாட்டின் பாபுவா மாநிலத்துக்கு புறப்பட்டது. அங்குள்ள விமான நிலையத்தில் தரைஇறங்கியபோது பலத்த மழை பெய்தது. இதனால் விமானி தெரியாமல் விமானத்தை ஓடுபாதையில் இறக்காமல் அதை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றில் இறக்கி விட்டார். அதன் தலைப்பகுதி ஆற்றில் மூழ்கியது. அதன் உடற்பகுதி 2 பகுதிகளாக உடைந்தது. இதில் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக