28 மார்ச், 2010




சிகாகோ: ஒசாமா பின்லேடன் ஆரோக்கியமாக இருப்பதாக அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த வன் கூறி இருக்கிறான். அமெரிக்காவின் எப்.பி.ஐ. போலீசார் சிகாகோ நகரில் அல்&கய்தா இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜா லக்ரா சிப் கான் என்ற டாக்சி டிரைவரை கைது செய்தனர். அவர், அல்&கய்தா இயக்கத்துக்காக செயல்படும் காஷ்மீரி என்பவருடன் தொடர்பு வைத்து இருந்தார். அவர்கள 2 பேரும் பேசிய பேச்சை அமெரிக்க போலீசார் ரகசியமாக டேப் செய்துள்ளனர்.
அதில், “பின்லேடன் உயிரோடு இருக்கிறாரா? என்று கான் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த காஷ்மீரி, “பின்லேடன் ஆரோக்கியமாக இருக்கிறார். தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார்’’ என்று கூறி உள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக