29 ஜூன், 2011

பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி

பாராளுமன்றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக