1 மே, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேரை வெசாக் பண்டிகையின் போது விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேரை வெசாக் பண்டிகையின் போது சமூக வாழ்வில் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசானாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கடுயில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11ஆயிரத்து 898 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6ஆயிரத்து 528 பேர் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக