30 ஏப்ரல், 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மாணவ ஒன்றியத் தலைவரின் இடைநிறுத்தை கண்டித்தே இவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயில்கள் மூடப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக