13 அக்டோபர், 2010

ஷிராந்தி ராஜபக்ஷ - மலேஷிய ராணி நேற்று சந்திப்பு

இலங்கை முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று மலேஷிய ராணி டுவான்கு நுர் ஸஹிரனை நேற்று மாலை சந்தித்தார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா ராஜ மாளிகையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

ஷிராந்தி ராஜபக்ஷ முதல் பெண்மணிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ள மலேஷியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக