23 நவம்பர், 2010

பகிடிவதையால் மாணவன் தற்கொலை முயற்சி : யாழில் சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர் ஒருவர் பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வைத்து சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியில் வைத்து அதிக தூக்க மாத்திரகளை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து விடுதியில் இருந்த ஏனைய மாணவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சியை சேர்ந்த 23 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக