23 நவம்பர், 2010

முஸ்லிம் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி நெறி




குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூக நல, கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வழிகாட்டலில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் யுவதிகளுக்கான தமிழ் மொழி மூலமான புதிய தொழிற் பயிற்சிப் பாடநெறிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப. 2.30 மணிக்கு தெலியகொன்னவில் ஆரம்பமாகும் என பயிற்சிக் கலாசாலை பொறுப்பாசிரியை ஆயிஷா தவ்பீக் தெரிவித்துள்ளார்.

இப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு தொழிற் பயிற்சி அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக