25 நவம்பர், 2010

மதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 இல் ஆரம்பம்




மதவாச்சி முதல் மன்னார் வரையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் 27ஆம் திகதி மதவாச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளது.

7ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், குமாரவெல்கம, பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக