14 அக்டோபர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி பயணம்



பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி நோக்கிப் பயணமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் டில்லியை நோக்கிபயணமானதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இவரது புதுடில்லி விஜயம் குறித்து பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக