26 அக்டோபர், 2010

20 வருடங்களுக்கு பின்னர் யாழ். தீவகப் பகுதியிலுள்ள



20 வருடங்களுக்கு பின்னர் யாழ். தீவகப் பகுதியிலுள்ள இரண்டு வீதிகள் நேற்று முன்தினம் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன. ஊர்காவற்றுறைக்கு செல்லும் வேலணை மத்திய கல்லூரி வீதியை பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்த போது பிடிக்கப்பட்ட படம். வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண கடற் படைத் தளபதி ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக