14 செப்டம்பர், 2010

தலைவர் வரும் வரை தரையிறங்க மாட்டேன்

கொழும்பு ஹோட்டன் பிளேசில் அமைந்துள்ள சுமார் 50 அடி உயரமான விளம்பர தூண் ஒன்றில் ஏறிய நபர் ஒருவர், தன்னை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கும் வரை தரையிறங்க மாட்டேன் என இன்று காலை முதல் அச்சுறுத்தி வருகிறார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை தரையிறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நபரைப் பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக