19 செப்டம்பர், 2010

ஐ.நா அமர்வில் ஜனாதிபதி உரை

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் உச்சிமாநாட்டில் 140 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி மகிந்த ராஜக்பஷவின்; உரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் உச்சிமாநாட்டையொட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கும் தலைவர்களுக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக