7 செப்டம்பர், 2010

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராய எம்.பிக்கள் குழு விஜயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெ டுத்து வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அடுத்த வாரம் முல்லைத்தீவு செல்லவுள்ளது. மீன் பிடித்துறை, நீர்ப்பாசனத்துறை மேம்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக