அரசாங்கத்தி
ன் கட்டுப் பாட்டில் உள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கேபிக்குச் சொந்தமாக 18 கப்பல்களும் 500 பெற்றோல் நிரப்பும் நிலையங்களும் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்ததை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க இது குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
குறித்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு அந்தப்பணம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
ன் கட்டுப் பாட்டில் உள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.கேபிக்குச் சொந்தமாக 18 கப்பல்களும் 500 பெற்றோல் நிரப்பும் நிலையங்களும் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்ததை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க இது குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
குறித்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு அந்தப்பணம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக