18 ஜூன், 2010



பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்த ஒருவரை கல்லடி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த கே.எம். சந்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக