18 ஜூன், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - அகாஷி இன்று சந்திப்பு

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

வன்னிமக்களின் நிலைமைய எடுத்துக் கூறி விரைவான தீர்வுகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங் கொடுக்குமாறு அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக