25 ஏப்ரல், 2010

பயணத்தை நேபாளத்திற்கு மேற்கொள்ளவுள்ளார்.




பூட்டானில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கைக் குழுவொன்று அங்கு செல்லவுள்ளது.

இக்குழுவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் நேபாளம் செல்லவுள்ளார். 7 நாட்கள் விஜயம் செய்யும் இலங்கைக் குழுவில் வெளிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க,இலங்கைக்கான சார்க்நாடுகளின் பணிப்பாளர் ஆகியோரும் அடங்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக