19 ஏப்ரல், 2010

ரணில் - ஜனாதிபதி இன்று சந்திப்பு



எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது முக்கியமாக புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வீரகேசரி இணையத்தளத்துக்குத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக