4 ஏப்ரல், 2010

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் கடைகளை திறக்குமாறு கோரிக்கை




சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபடுவார்கள்.வ் இதற்காக யாழ்ப்பாணத்தின் அனைத்து வணிக நிறுவனங்களும் கிழமையின் அனைத்து தினங்களும் திறந்து வைத்திருக்குமாறு யாழ்ப்பாண வணிக நிறுவனம் அறிவித்தள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக