20 மார்ச், 2010

ஈழத்துச் சிதம்பர ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்





வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பர பெருந் திருவிழா இன்று ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. ஏதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை 6.00 மணிக்கு நடேசர் உற்சவமும் நண்பகல் 12.00 மணிக்கு உருத்திர தீர்த்தமும் இரவு 7.00 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக