30 மார்ச், 2010

ஐ.தே.மு. வாகனங்கள் மீது இனந்தெரியாதோரினால் தாக்குதல்




நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான திகாம்பரம், உதயகுமார் மற்றும் எஸ். சதாசிவம் ஆகியோர் பயணித்த வாகனங்கள் மீது கொத்மலை பகுதியில் வைத்து இனந்தெரியாதோரினால் நேற்று திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொத்மலை எல்பொடை கீழ்ப் பிரிவில் வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக