15 நவம்பர், 2009

தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஜனாதிபதி









தேர்தலையா
, பொதுதேர்தலையா முதலில் நடாத்துவது என்பதையும் அதற்கான தினம் பற்றியும் தாம் விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசியமாநாடுகெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது.எதிர்வரும்தேர்தல்குறித்துஇன்றுஅறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஜனாதிபதி மேற்படி கருத்தை தெரிவித்தார்

இன்று மாலை நடைபெறவுள்ள இம்மாநாட்டின் பொருட்டு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 35 நாடுகளில் பிரதிநிதகள் மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக