17 நவம்பர், 2009

உடுவில் மகளிர் கல்லூரியில் 20 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி (பட இணைப்பு)


நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவ, மாணவியர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகள் அதிபர் சிராணி மில்ஸ், ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியர் கலா மகேந்திரன் மற்றும் வகுப்பாசிரியர்களான பா.பிறேம்ரஞ்சித், யூதாசன் ஸ்டெலா, றோவினி சுஜித்தா யோகராஜா, லிற்றா ஸ்ரீகமலநாதன் ஆகியோருடன் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக