27 அக்டோபர், 2009

உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக மீண்டும் திருமதி.சிராணிமல்ஸ்

உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக மீண்டும் இன்று முதல் முன்னாள் அதிபர் திருமதி.சிராணிமல்ஸ் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று கல்லூரிக்கு சமூகமளித்த சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொது மக்களினால் புதிய அதிபர் மற்றும் அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் போதகர்கள், பொதுமக்கள், பழைய மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக