27 அக்டோபர், 2009

அகதிகளை இந்தோனேஷிய முகாமில் ஒப்படைக்கத் தீர்மானம் : ஸ்டீபன் ஸ்மித்




செல்ல முயற்சித்த வேளையில், இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 78 இலங்கையர்களைச் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள இந்தோனேஷியத் தடுப்பு முகாமொன்றில் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களை மனித நேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தோ. மாகாண ஆளுநர் மறுப்பு

அதே வேளை, இந்தோனேஷிய, ரியோ தீவுகள் மாகாண ஆளுநர் இஸ்மெத் அப்துல்லா இலங்கையரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளதாக பிறிதொரு செய்தியில் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக