27 ஏப்ரல், 2011

போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நபர் ஒருவரை பேசாலைக் கடற்; பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த இவர் கடற்படையிடமிருந்து கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்ற போதும்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக