27 ஏப்ரல், 2011

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்

புதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக