1 பிப்ரவரி, 2011

காரைக்காலில் 2500 மீனவர்கள் கைது




தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 2500 மீனவர்கள் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தப்பட்டதுடன் பேரூந்துகளும் இயங்காதிருந்தமையினால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிப்படைந்திருந்திருந்து.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீதி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் 2500 மீனவர்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக