11 டிசம்பர், 2010

எதிரணியில் மனித உரிமைகளின் காவலனாக இருப்பவர் பதவிக்கு வந்தும் மாறிவிடுகிறார் : சரத் என்.சில்வா


எதிரணியில் இருக்கும் போது மனித உரிமையின் பாதுகாவலனாக உள்ளவர்கள் பதவிக்கு வந்ததும் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறிவிடுவது தான் இன்றைய விந்தையாக இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போது இவர் இதனைக் குறிப்பிட்டார்.

மதிக்கப்படவேண்டியவர்களால் உரிமைகள் மீறப்படுவது கவலை தரும்விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக